புதன், 28 மே, 2014

25.5.2014 அன்றைய நிகழ்வின் புகைப்படங்கள்!

கவிஞர் அகவி, சிறப்பு விருந்தினர் ப.செல்வகுமார்

செம்மண் இதழாசிரியர் கோ.அரங்கநாதன்

பார்வையாளர்கள்...

தமிழ் என்ற தலைப்பில் கவிதை வாசிக்கும் கவிஞர் தி.வரதராஜபெருமாள்...

பார்வையாளர்கள்...

பார்வையாளர்கள்...

சிறப்பு விருந்தினரை அறிமுகப் படுத்துகிறார் அகவி அவர்கள்...
உடன் புலவர் அய்யா. மோகன்...(இடது)

சிறப்புரை ஆற்றுகிறார் பேராசிரியர் ப. செல்வகுமார்...

தமிழ் என்ற தலைப்பிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசுபெறும் கவிஞர் சிவராமன்... பரிசு வழங்குபவர் பாவலர் வரதராஜன்...

தமிழ் என்ற தலைப்பிலான தனது கவிதைக்காக இரண்டாம் பரிசுபெறும்
கவிஞர் சின்தன. பாலுசாமி... பரிசு வழங்குபவர் முத்து. ஜெயராமன் அவர்கள்...

தமிழ் என்ற தலைப்பிலான தனது கவிதைக்காக மூன்றாம் பரிசு பெரும் கவிஞர் தி. வரதராஜபெருமாள்... பரிசு வழங்குபவர் அகவி...

சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ப.செல்வகுமார் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகின்றார் புலவர் அய்யா. மோகன் (இடது) உடன் எழுத்தாளர் பூமலை. மணியன்... அகரம் அமுதன்...

கவிஞர் அகவி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் எழுத்தாளர் பூமலை. மணியன்...

புலவர் அய்யா. மோகன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் எழுத்தாளர் பூமலை. மணியன் அவர்கள்... உடன் அகரம் அமுதன்...

பாவலர் வரதராஜன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார்
எழுத்தாளர் பூமலை. மணியன்...

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதனுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார்
எழுத்தாளர் பூமலை. மணியன் அவர்கள்...

சிறப்பு விருந்தினர்களுடன் கவிஞர்கள்...

சிறப்பு விருந்தினர்களுடன் கவிஞர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக