தூவல் இலக்கிய வட்டத்தின் ஐந்தாவது நிகழ்வை (31.8.2014) த் தொடங்கி வைத்து தொடக்கவுரை ஆற்றுகிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...
---
இன்றைய நிகழ்வைத் தொகுத்து வழங்கும் கவிஞர் வரதராஜன் அவர்கள்.
---
தனது கவிதை அனுபவத்தை அரங்கில் பதினைந்து நிமிடங்கள் பகிர்ந்துகொள்கின்றார் பாவலர் , சித்த மருத்துவர் பெரங்கியம் வரதராஜன் அவர்கள்...
---
கவிஞர் நிலவன் (இடம்), சிறப்பு விருந்தினர் முனைவர் பட்டி.சு. செங்குட்டுவன் அவர்களுடன்...
---
இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் வினோதன் அவர்கள்...
---
இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் சிலம்புச் செல்வி அவர்கள்...
---
இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்கள்...
---
பார்வையாளர்கள்...
---
இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் விஸ்வபாரதி அவர்கள்...
---
இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் கர்ணன் அவர்கள்...
---
இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் ஒகளூர் நிலவன் அவர்கள்...
---
இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் அண்ணாதுரை அவர்கள்...
---
நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார் கவிஞர் வரதராஜ பெருமாள்...
---
கவிஞர் நிலவனுடன் சிறப்பு விருந்தினர் முனைவர் பட்டி சு. செங்குட்டுவன் மற்றும் பார்வையாளர்கள்...
---
கவிஞர் சிலம்புச் செல்வியின் 'சிந்தனைப் பூக்கள்' கவிதை நூலைத் திறனாய்வு செய்து கட்டுரையாகச் சமர்ப்பிக்கிறார் பேராசிரியர் சௌ. வீரபாண்டியன் அவர்கள்...
---
தனது ஆய்வுக் கட்டுரையா கவிஞர் சிலம்புச் செல்வியிடம் சமர்ப்பிக்கிறார் பேராசிரியர் சௌ. வீரபாண்டியன் அவர்கள்...
---
சிறப்பு விருந்தினை அறிமுகப் படுத்தும் கவிஞர் ஒகளூர் நிலவன்...
---
சிறப்புரையாற்றும் முனைவர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...
---
பார்வையாளர்கள்...
---
பார்வையாளர்கள்...
---
பார்வையாளர்கள்...
---
இம்மாத போட்டிக்கான தலைப்பில் பரிசு பெற்ற கவிஞர்களின் பெயர்களை வெளியிடுகிறார் சித்த மருத்துவர் பாவலர் வரதராஜன் அவர்கள்...
---
ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்களுக்குப் பரிசு வழங்குகிறார் சிறப்பு விருந்தினர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...
---
ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சிந்தனை செல்வி அவர்களுக்குப் பரிசு வழங்குகிறார் சிறப்பு விருந்தினர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...
சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் பாவலர் வரதராஜன் அவர்கள்...
---
இன்றைய நிகழ்வை நிறைவு செய்யும் வகையில் நிறைவுரை ஆற்றுகிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன்...
---
கவிஞர் பா. திருமுருகன் அவர்கள் எழுதிய 'ஊதாங்கோலும் ஒருதுண்டு நெருப்பும்...' என்ற நூலை ஆய்வுசெய்ய அகரம் அமுதனிடமிருந்து அந்நூலைப் பெற்றுக் கொள்கிறார் கவிஞர் சிந்தனை செல்வி...
---
சிறப்பு விருந்தினர்ருடன் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக