செவ்வாய், 1 ஜூலை, 2014

29.06.2014 அன்றைய நிகழ்வுப் புகைப்படங்கள்! (3)

தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு 'தூவல்' இலக்கிய வட்டத்தின் சார்பாகவும் 'பூமலை சாரதம்' கல்வி அறக்கட்டளை' சார்பாகவும் பரிசளிப்பு...









----



இம்மாத போட்டிக் கவிதைக்கான தலைப்பில் (எழுதுகோல்) கவிதை எழுதிப் பரிசுபெறும் கவிஞர் பொன். கர்ணன்.

---


இம்மாத போட்டிக் கவிதைக்கான தலைப்பில் (எழுதுகோல்) கவிதை எழுதிப் பரிசுபெறும் கவிஞர் சிந்தனைச் செல்வி.
-----


இம்மாத போட்டிக் கவிதைக்கான தலைப்பில் (எழுதுகோல்) கவிதை எழுதிப் பரிசுபெறும் கவிஞர் த. காசி வினோதன்.


புலவர் அய்யா மோகன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது... — அசன் முகமது.புலவர் அய்யா. மோகன்
-----


நிகழ்ச்சியைத் தொகுத்த வழங்கிய இணை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது...
-----


பரிசு பெற்ற பள்ளி மாணவர்களுடன் சிறப்பு விருந்தினர்...


பரிசு பெற்ற கவிஞர்களுடன் சிறப்பு விருந்தினர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக